அஞ்செட்டி மாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அஞ்செட்டி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஞ்செட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:தளி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி 18
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலின் முகப்பு கிழக்குப் பார்த்து உள்ளது. கோயிலின் முன்புறம் சின்னமாரியம்மன் சந்நிதி ஆலயமணி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் மாரியம்மன் நின்ற கோலத்தில் உள்ளார்.[2] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடி 18 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தைமாதம் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 130–131. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)