அடகாமரனள்ளி, பெங்களூர்

கர்நாடக சிற்றூர்

அடகமரானஹள்ளி (பெங்களூர் வடக்கு) (Adakamaranahalli) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [1] [2] இது கர்நாடகத்தின் பெங்களூர் மாவட்டத்தில் பெங்களூர் வடக்கு வட்டத்தில் அமைந்துள்ளது.

அடகாமரனள்ளி
சிற்றூர்
அடகாமரனள்ளி அமைந்துள்ள பெங்களூர் மாவட்டம்
அடகாமரனள்ளி அமைந்துள்ள பெங்களூர் மாவட்டம்
ஆள்கூறுகள்: 13°03′48″N 77°26′30″E / 13.0633°N 77.4417°E / 13.0633; 77.4417
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர்
வட்டம்பெங்களூர் வடக்கு
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
562123
அருகில் உள்ள நகரம்பெங்களூர்
குடிமை முகமைகிராம ஊராட்சி

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான பெங்களூரில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தின் மொத்தப் பரப்பளவு 90.64 எக்டேர் ஆகும். இந்த ஊரில் 1,056 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4,137 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,831 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2,306 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 75.66% ஆகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 82.18% என்றும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 67.45% என்றும் உள்ளது. [3]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Population of Adakamaranahalli". பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.
  2. "Yahoo! maps India :". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2009-04-17. Adakamaranahalli (Bangalore North), Bangalore, Karnataka
  3. "Adakamaranahalli Village in Bangalore North (Bangalore) Karnataka - villageinfo.in". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடகாமரனள்ளி,_பெங்களூர்&oldid=3746677" இலிருந்து மீள்விக்கப்பட்டது