அதிகாலையில் துயில் எழுதல்

அதிகாலையில் துயில் எழுதல் (Waking up early) என்பது ஒரு சிறந்த பழக்கமாகும். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழித்தால் உடல் நலமும், மன நலமும் கூடும் என்று பல பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் காட்டுகின்றன.[1] மேலும் கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் தன்னுடய கருத்துகளில் "இந்த பழக்கமானது எனக்கு வெற்றி, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை தருகிறது" என்று சொல்லியிருக்கிறார்.[2]

அரிஸ்டாட்டில்

உசாத்துணை தொகு

  • [1]
  • [Escrivá, Josemaría (1939), "Number 206", The Way]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.aasmnet.org/articles.aspx?id=2610
  2. Escrivá, Josemaría (1939), "Number 206", The Way