அந்தநல்லூர் படலாண்டியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அந்தநல்லூர் படலாண்டியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீ படலாண்டியம்மன் ஸ்ரீ மலையாள கருப்பர் கோவில்
பெயர்
பெயர்:ஸ்ரீ படலாயி அம்மன் ஸ்ரீ மலையாள கருப்பு கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவிடம்:அந்தநல்லூர், திருவரங்கம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருவரங்கம்
மக்களவைத் தொகுதி:திருச்சி
கோயில் தகவல்
மூலவர்:கருப்பர்
தாயார்:படலாண்டியம்மன்
குளம்:இல்லை
சிறப்புத் திருவிழாக்கள்:காப்புகட்டு, திருகார்த்திகை
உற்சவர்:மலையாள கருப்பர்
உற்சவர் தாயார்:படலாயி அம்மன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறப்புமிக்க கலை, கோபுரம்
கோயில்களின் எண்ணிக்கை:1
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் படலாண்டியம்மன் சன்னதியும், மலையாள சுவாமி உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் காப்புகட்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருகார்த்திகை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)