அனந்தநாதர்

அனந்தநாதர் (Anantanatha), சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சிம்மசேனா - இராணி சுயாசாவிற்கும் அயோத்தியில் பிறந்தவர். [1] கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராக [2] விளங்கிய ஆனந்தநாதர், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[3] பொன்னிற மேனியுடைய அனந்தநாதரின் சின்னம் முள்ளம்பன்றி ஆகும்.

அனந்தநாதர்
Anantanatha
இதர் சமணக் கோயிலில் அனந்தநாதரின் சிற்பம்
அதிபதி14வது தீர்த்தங்கரர்

இலக்கியம் தொகு

  • கிபி1200ல், ஜன்னா என்பவர் அனந்தபுராணம் எனும் நூலை எழுதியுள்ளார்.

கோயில் தொகு

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கல்பற்றாவில் அனந்தநாதரின் கோயில் உள்ளது.

படக்காட்சியகம் தொகு

இதனையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. Tukol 1980, ப. 31.
  2. Jain 2009, ப. 82.
  3. [1]
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
  • Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178357232, பார்க்கப்பட்ட நாள் 2017-10-08
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தநாதர்&oldid=2716838" இலிருந்து மீள்விக்கப்பட்டது