அனுப்ரதா மண்டல்
இந்திய அரசியல்வாதி
அனுப்ரதா மண்டல் (Anubrata Mandal), மேற்கு வங்காள அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், கட்சியின் பிர்பூம் மாவட்டத் தலைவரும் [1] மற்றும் மேற்கு வங்காள மாநில ஊரக வளர்ச்சி ஆணையத்தின் தலைவரும் ஆவார்.[2][3] பிர்பூம் மாவட்டத்தில் திருணாமூல் காங்கிரசு கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். மேற்கு வங்காளத்தின் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் இவர் பிரபல கருதப்படுகிறார்.[4]கால்நடைகளை வங்காள தேசத்திற்கு கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், சிபிஐ, அனுப்ரதா மண்டல் மீது 11 ஆகஸ்டு 2022 அன்று வழக்கு பதிவு செய்துள்ளது.[5]அனுப்ரதா மண்டல் மீதான மங்கல்கோட் குண்டு வெடிப்பு வழக்கில் 9 செப்டம்பர் 2022 அன்று நீதிமன்றத்தால் விடுவிவிக்கப்பட்டார்.[6][7]
அனுப்ரதா மண்டல் | |
---|---|
தலைவர், பிர்பூம் மாவட்ட அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏப்ரல் 1, 1960 பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
பிள்ளைகள் | 1 (மகள்) |
வாழிடம் | சியுரி |
அனுப்ரதா மண்டல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Anubrata Mondal at it again, declares candidate without confirmation from TMC". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-15. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27.
- ↑ "High Court slams government for Anubrata inaction". Times of India (Kolkata: Times of India). http://m.timesofindia.com/city/kolkata/HC-slams-govt-for-Anubrata-inaction/articleshow/33415824.cms.
- ↑ "Department Details - Egiye Bangla". wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-02-26.
- ↑ Anubrata Mandal (26 April 2014). Bhin Desh e tara [On a different country] (Television) (in Bengali). Kolkata: Focus Bangla. Event occurs at 5:30 p.m 26 April 2014 IST.
- ↑ Cattle smuggling case: Anubrata’s custody extended for 14 days
- ↑ Trinamool's Anubrata Mondal, 13 Others, Acquitted In Birbhum Violence Case
- ↑ Anubrata appears in court in 2010 Mangalkot blast case