அயலாரை வறியோராக்கும் கொள்கை

பொருளியலில் அயலாரை வறியோராக்கும் கொள்கை (Beggar thy neighbour) என்பது தனது பொருளாதாரச் சிக்கல்களைச் சரி செய்யும் பொருட்டு ஒரு நாடு மற்றொரு நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கும் வகையில் செயல்படுவதாகும்.

1930 இன் பெரும் பொருளாதார மந்தத்தின் போது பல நாடுகள் இதைக் கடைப்பிடித்தன.[1] பணமதிப்புப் போரில் ஈடுபடுதல் போன்றவை இக்கொள்கைக்கான உதாரணங்கள்.

மேற்கோள்கள் தொகு