அரவிந்தாட்சன்

மலையாள எழுத்தாளர்

அரவிந்தாட்சன், மலையாள எழுத்தாளர் ஆவர். இவர் கேரள இலக்கிய அமைப்பின் விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சியம் பற்றிய கருத்துகள் உடைய நூல்களை எழுதியுள்ளார்[1]. ”சாகித்யம், சுகாரம், சமூகம்” என்ற நூலுக்காக, 1997-இல் இவ்விருது கிடைத்தது[2].

வாழ்க்கைக் குறிப்பு தொகு

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் பிறந்தார். எம். நாராயணமேனனும் வெள்ளாப்பிள்ளில் குஞ்சிலட்சுமி அம்மையும் இவரது பெற்றோர் ஆவர். இவர் எர்ணாகுளம் மகாராசா கல்லூரியில் பயின்றவர்.

ஆக்கங்கள் தொகு

  • ஆசாரங்கள் ஆகோஷங்கள்
  • குஞ்ஞுகணங்ஙள்க்கு வசந்தம் - நானோடெக்‌னாலகிக்கு ஒராமுகம்
  • கேரளத்தின்றெ தாளமேளங்கள்
  • சமன்வயவும் சங்கர்ஷவும்
  • தொழிலாளிவர்கஸ்காரவும் சாகித்யவும்
  • நமுக்கொரு பாட்டுபாடாம்
  • பழமையும் புதுமையும்
  • மார்க்சிசமும் சௌந்தர்யசாஸ்த்திரமும்
  • மார்க்சும் மூலதனவும்
  • மூலதனத்தினொரு முகவுரை
  • மூன்னு முகம்
  • சாகித்யம், சுகாரம், சமூகம்

மொழிபெயர்ப்புகள் தொகு

இவர் ஏறத்தாழ இருபது மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்.

  • ஒரு திவசம் (சோள்ஷெனித்சின்)
  • குடும்பம் சுவகார்யஸ்வத்து, பரணகூடம் (ஏங்கல்ஸ்)
  • மூலதனம் (ஆறு பகுதிகள்)
  • ரசியாவில் முதலாளித்தத்தின்றெ வளர்ச்ச (லெனின்)

விருதுகள் தொகு

  • கேரள இலக்கிய அமைப்பின் விருது (1997)

சான்றுகள் தொகு

  1. டோ. காவும்பாயி பாலகிருஷ்ணன். சிந்தை. 
  2. "அரவிந்தாட்சன், வி. (1930 - )". ஸர்வவிஜ்ஞாநகோஸம். பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்தாட்சன்&oldid=3576462" இலிருந்து மீள்விக்கப்பட்டது