முக்காலமும் உணர்ந்த முனிவர்களை அறிவர் என்றனர். கடந்த கால, நிகழ்கால, வருங்கால நிகழ்வுகளைக் கூறுபவர் அறிவர். [1]

இந்த அறிவர் அகத்திணை மாந்தர் வாயில்களில் ஒரு பாலார். [2]

தலைவன் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்த இடத்து வழியில் பார்க்கும்போது இவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவர்.

பார்ப்பார், அறிவர் ஆகியோர் எல்லாருக்கும் பொதுவானவற்றைக் கூறுவதால் எல்லாரும் கேட்பர். [3]

அறிவர் வேறு. அறிஞர் வேறு. அறிஞர் உலகியலறிவு மிக்கவர்.

அடிக்குறிப்பு தொகு

  1. தொல்காப்பியம் கற்பியல் 152
  2. தொல்காப்பியம் கற்பியல் 52.
  3. தொல்காப்பியம் செய்யுளியல் 189

காண்க தொகு

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவர்&oldid=3286041" இலிருந்து மீள்விக்கப்பட்டது