அ. சோ. போபண்ணா

அஜ்ஜிகுட்டிரா சோமையா போபண்ணா (Ajjikuttira Somaiah Bopanna)(பிறப்பு 20 மே 1959) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்.[1] இவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் ஆவார்.[2]

அ. சோ. போபண்ணா
நீதிபதி, இந்திய உச்சநீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தலைமை நீதிபதி, குவஹாத்தி உயர் நீதிமன்றம்
பதவியில்
29 அக்டோபர் 2018 – 23 மே 2019
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி, கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
6 சனவரி 2006 – 28 அக்டோபர் 2018
பரிந்துரைப்புயோகேசு குமார் சபஹர்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1959 (1959-05-20) (அகவை 64)
மடிகேரி, குடகு, கருநாடகம்
இணையத்தளம்https://www.sci.gov.in

மேற்கோள்கள் தொகு

  1. "Full House at Supreme Court: Four new judges sworn in". Bar & Bench. 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-05-24.
  2. "Karnataka High Court Judge, Justice Bopanna named Chief Justice of Gauhati High Court". 26 October 2018. http://www.newindianexpress.com/states/karnataka/2018/oct/26/karnataka-high-court-judge-justice-bopanna-named-chief-justice-of-gauhati-high-court-1890166.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சோ._போபண்ணா&oldid=3526001" இலிருந்து மீள்விக்கப்பட்டது