ஆதிரங்கம் ரெங்கநாதபெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஆதிரங்கம் ரெங்கநாதபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், ஆதிரங்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு ரெங்கநாதபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:பெருமாள் கோவில் தெரு, ஆதிரங்கம், திருத்துறைப்பூண்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருத்துறைப்பூண்டி
மக்களவைத் தொகுதி:நாகப்பட்டினம்
கோயில் தகவல்
மூலவர்:ரெங்கநாதபெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி பூமிதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:சொர்க்க வாசல் திறப்பு, பிரம்மோற்சவம்
வரலாறு
கட்டிய நாள்:பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ரெங்கநாதபெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவி சன்னதிகளும், சக்கரத்தாழ்வார் ஆண்டாள் பஞ்சமுக ஆஞ்சநேயர் கருடாள்வார் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மார்கழி மாதம் சொர்க்க வாசல் திறப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் பிரம்மோற்சவம் திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. iவாசி மாதம் திருவிழா நடைபெறுகிறது. பாஞ்சராத்திர முறைப்படி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)