ஆர். என். கிட்டுசாமி

இந்திய அரசியல்வாதி

ஆர். என். கிட்டுசாமி (R. N. Kittusamy) என்பார் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைபிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] இவர் மொடக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

R. N. Kittusamy
ஆர். என். கிட்டுசாமி
சட்டமன்ற உறுப்ப்பினர்
பதவியில்
2011–2016
முன்னையவர்ஆர். எம். பழனிசாமி
பின்னவர்வி. பி. சிவசுப்ரமணி
தொகுதிமொடக்குறிச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 செப்டம்பர் 1957 (1957-09-16) (அகவை 66)
பள்ளியூத்து, ஈரோடு, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்கே. சந்திரகலா
பிள்ளைகள்2
வாழிடம்(s)பள்ளியூத்து, ஈரோடு, தமிழ்நாடு
தொழில்விவசாயி, அரசியல்வாதி

கிட்டுசாமி 1994 முதல் 96 வரை ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், 2006 முதல் கட்சியின் தொழிலாளர் பிரிவின் ஈரோடு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். இவர் 22 டிசம்பர் 2013 அன்று ஈரோடு (நகர்ப்புற) மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._என்._கிட்டுசாமி&oldid=3926515" இலிருந்து மீள்விக்கப்பட்டது