ஆற்காடு முற்றுகை

ஆற்காடு முற்றுகை (Siege of Arcot) என்பது கர்நாடகப் போர்களின் போது ஆற்காடு கோட்டையை பிரித்தானிய படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது.[1] கோட்டையை பிரெஞ்சு படைகளிடமிருந்து கைப்பற்ற பிரித்தானிய படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது.[2]

ஆற்காடு சண்டை
கர்நாடகப் போர்கள் பகுதி
நாள் 1751
இடம் ஆற்காடு(இன்றைய தென் கிழக்கு இந்தியா)
பிரிட்டானிய வெற்றி
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா  பிரான்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
ராபர்ட் கிளைவ் ரெசா சாகிப்

மேற்கோள்கள் தொகு

  1. Keay p.290
  2. Harvey p.80-81

நூல் விவரத் தொகுப்பு தொகு

  • Harvey, Robert. Clive: The Life and Death of a British Emperor. Sceptre, 1999.
  • Keay, John. The Honourable Company: A History of the English East India Company. Harper Collins, 1993
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்காடு_முற்றுகை&oldid=3924570" இலிருந்து மீள்விக்கப்பட்டது