இடையர் (ஒலிப்பு) என்பவர் ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்.[1][2].

இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கில் இடையர்
ருமேனியாவில் இடையர்கள்
எசுப்பானியாவில் இடையர்கள்

பெயர்க்காரணம் தொகு

நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது வயலும் வயல்கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது காடும், காடு சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் இடையில் இருப்பதால் இங்கு வாழ்பவர்களை இடையர் என்று அழைக்கும் பழக்கம் உருவானது.[சான்று தேவை]

பணிகள் தொகு

  1. கால்நடைகளை பராமரித்தல்
  2. கால்நடைகளுக்கு உணவளித்தல்
  3. கால்நடைகளை மேய்த்தல்
  4. கால்நடைகளின் நோய்களை களைதல்
  5. பழங்காலத்தில் ஆநிரைகளை கவராது பாதுகாத்தல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)
  6. பழங்காலத்தில் ஆநிரைகளை கவர்ந்து சென்றால் அவற்றினை தொடர்ந்து சென்று மீட்டல் (புறப்பொருள் - கரந்தைத்திணை)

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இடையர்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. [1]
  2. shepherd
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடையர்&oldid=3520145" இலிருந்து மீள்விக்கப்பட்டது