இந்திய அரசு பத்திரங்கள் சட்டம் , 2006

இந்திய அரசு பத்திரங்கள் சட்டம், 2006 என்பது இந்திய நாடாளுமன்றத்தினால்ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். இந்திய பத்திரச் சந்தைகளின் முனேற்றத்திற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்டது ஆகும். [1]

இந்திய அரசு பத்திரங்கள் சட்டம் , 2006
இந்திய ரிசர்வ் வங்கியால் அரசு பத்திரங்கள் மற்றும் அதன் மேலாண்மை தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைப்பதற்கும், திருத்துவதற்கும் அதனுடன் தொடர்புடைய அல்லது சம்பந்தப்பட்ட நடத்தைகளுக்குமான சட்டத்தை ஒருங்கிணைக்கவும் திருத்தவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டம் ஆகும்
சான்றுAct No. 38 of 2006
நிலப்பரப்பு எல்லைஇந்தியா முழுமைக்கும்
இயற்றியதுஇந்திய நாடாளுமன்றம்

இவற்றையும் காண்க தொகு

இந்தியாவில் வங்கித்தொழில்

சான்றுகள் தொகு

  1. "Govt. Securities Act comes into force". தி இந்து. 4 December 2007. http://www.thehindu.com/todays-paper/tp-business/govt-securities-act-comes-into-force/article1960616.ece. பார்த்த நாள்: 22 February 2015. 

மேலும் படிக்க தொகு

"FAQs: The Government Securities Act, 2006 and The Government Securities Regulations, 2007". Reserve Bank of India. Archived from the original on 19 பெப்பிரவரி 2015.