இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி (நூல்)

இந்த நாள் இனிய நாள்முதல் தொகுதி என்னும் நூல் சுகி. சிவம் சன் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் என்னும் தலைப்பில் கிழமைதோறும் சனியும் ஞாயிறும் ஆற்றிய சொற்பொழிவுத் தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும்.

இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி
நூல் பெயர்:இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி
ஆசிரியர்(கள்):சுகி. சிவம்
வகை:சொற்பொழிவு
துறை:பொது
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:கவிதா வெளியீடு,
8 மாசிலாமணி தெரு,
செளந்தரபாண்டியனார் அங்காடி,
தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
பதிப்பு:மு.பதிப்பு சூலை 2006

காணிக்கை தொகு

இந்நூல் சுகி. சிவத்துக்குத் தந்தையும் எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அரசு அலுவலர் சுகி. சுப்பிரமணியத்துக்கு காணிக்கை ஆக்கப்பட்டு இருக்கிறது.

உள்ளடக்கம் தொகு

  1. முன்னுரை
  2. பதிப்புரை
  3. உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
  4. உடம்பே கோயில் உணவே அமுதம்
  5. ரசித்து வாழ வேண்டும்
  6. இரட்டை அர்த்த வசனங்கள்
  7. ஒலியும் எலியும்
  8. உங்கள் வீட்டுப் பிள்ளை
  9. பேசத் தெரிந்தால் பேசுங்கள்
  10. மறையக் கூடாத மனித நேயம்
  11. பசியா? பக்தியா?
  12. கடவுள் செய்த ஏற்பாடு
  13. ஒரு யோசனை சொல்லட்டுமா?
  14. பொய் சொல்லக் கூடாது தாத்தா
  15. தினம் தோறும் ஒரு யாகம்!
  16. கெட்டதைக் கேட்காதே!
  17. யோசியுங்கள், திட்டமிடுங்கள், வெற்றி பெறுங்கள்!
  18. பிரச்சினை தீர என்ன வழி?
  19. சாப்பிட்டுக் கொண்டே இளைப்பது எப்படி?
  20. சொல்லச் சொல்ல…
  21. அரசாளும் தகுதி யாருக்கு?
  22. ஆளுக்கொரு நியாயம்
  23. திறமைசாலிகளா? தேச விரோதிகளா?
  24. மாமிச மலர்கள்
  25. வைத்தியம் மீது பைத்தியம்
  26. சோம்பல் மிகக் கெடுதி பாப்பா