இயன்மொழி வாழ்த்து

இயன்மொழிவாழ்த்து என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். இக்குடியிற் பிறந்தவர்களுக்கு எல்லாம் இந்தக் குணம் இயல்பானது என்றும், அவற்றை நீயும் இயல்பாகக் கொண்டிருக்கிறாய் என்றும், இன்னோர் போல நீயும் இயல்பாகக் கொடை அளி என்றும், உயர்ந்தோர் ஒருவனை வாழ்த்துவதாகக் கூறுவதும் இயன்மொழி வாழ்த்தாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள் தொகு

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 1128

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்மொழி_வாழ்த்து&oldid=1562371" இலிருந்து மீள்விக்கப்பட்டது