இரக்ததந்திகா

ரக்ததந்திகா என்பவர் துர்கா தேவியின் உக்கிரமான வடிவம் ஆவார். ரக்த-தந்திகா என்பதற்கு சிவப்பு பற்களை கொண்டவள் என்று பொருள்; வைப்ரச்சித்தன் என்ற அசுரனை அழிக்கவே இவள் அவதாரம் எடுத்தாள். தேவி மஹாத்மியத்தின் படி, தேவி ரக்ததந்திகாவும் நந்தாதேவி, ஷாகாம்பரி, பிரமாரி மற்றும் பீமாதேவியும் துர்கா தேவியின் அவதாரம் ஆவர்.

கதை தொகு

முன்னொரு காலத்தில் வைபிரச்சித்தர்கள் என்ற அசுரர்கள் இருந்தனர். அவர்கள் வலிமைமிக்கவர்களாக இருந்ததோடு, மூவுலகத்தையும் ஆண்டனர்; பல கொடுமைகளை புரிந்தனர். இதனால் தேவர்கள் துர்கா தேவியிடம் சென்று அவரிடம் முறையிட, அவள் ரக்ததந்திகாவாக அவதாரம் செய்து அவர்களைக் கொன்றாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்ததந்திகா&oldid=3493586" இலிருந்து மீள்விக்கப்பட்டது