இராகம் தானம் பல்லவி
கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தாளம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தாளம், நிரவல் மற்றும் கல்பனசுவரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்.[1]
நிகழ்த்தப்படும் தருணம் தொகு
ஏறத்தாழ 50 சதவிகித நேரம் முடிந்த தருணத்தில் பாடகர், இராகம் தாளம் பல்லவியை பாட ஆரம்பிக்கிறார்.
நிகழ்த்தப்படும் விதம் தொகு
இராகம் தாளம் பல்லவி பாடி முடிக்கப்பட்ட பிறகு தனி ஆவர்த்தனம் தொடரும்.
பயன்படுத்தப்படும் இராகங்கள் தொகு
கச்சேரிகளில் இராகம் தாளம் பல்லவிக்காக பரவலாக பயன்படுத்தப்படும் இராகங்களின் பட்டியல்:-
மேற்கோள்கள் தொகு
உசாத்துணை தொகு
- இராகம் தாளம் பாடவேண்டிய முறை பற்றி ஆர். வேதவல்லியின் விளக்கம்
- ஆர். வேதவல்லி வழங்கிய செயல் விளக்கவுரை