இராபர்ட்டு மிராண்டா

உரோமன் கத்தோலிக்க பேராயர்

இராபர்ட்டு மிராண்டா (Robert Miranda) இந்தியாவின் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பேராயராவார்.[1][2] 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று மங்களூர் நகரத்தில் இவர் பிறந்தார். உள்ளூர் கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் மங்களூர் புனித அலோசியசு கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[3] 1978 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று ஒரு பாதிரியாராகவும் 2005 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18 ஆம் தேதியன்று ஒரு பேராயராகவும் நியமிக்கப்பட்டார். குல்பர்காவின் உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் முதல் பேராயராக இவர் அறியப்படுகிறார்.[1][3]

இராபர்ட்டு மிராண்டா
Robert Miranda
குல்பர்க்காவின் பேராயர்
சபைஉரோமன் கத்தோலிக்க பேராலயம்
உயர் மறைமாவட்டம்பெங்களூர்
மறைமாவட்டம்குல்பர்க்கா
நியமனம்24 சூன் 2005
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு4 மே 1978
ஆயர்நிலை திருப்பொழிவு18 ஆகத்து 2005
பிற தகவல்கள்
பிறப்பு10 ஏப்ரல் 1952 (1952-04-10) (அகவை 71)
குடியுரிமைஇந்தியன்
சமயம்உரோமன் கத்தோலிக்கு கிறித்துவர்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Diocese of Gulbarga : Bishop : Most Reverend Robert Michael Miranda". The Catholic Directory of India 2010. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  2. "Andhra Pradesh News : Briefly : New diocese created". தி இந்து. 26 June 2005. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. Rev. Fr. Robert Miranda of the Diocese of Mangalore has been appointed the first Bishop of the newly created Catholic Diocese of Gulburga.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 (24 June 2005). "Erezione della diocesi di Gulbarga e nomina del primo Vescovo"(in it). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 4 March 2016.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்டு_மிராண்டா&oldid=3920289" இலிருந்து மீள்விக்கப்பட்டது