இலீலாவதி சிங்

இலீலாவதி சிங் (Lilavati Singh) அல்லது இலிலிவதி சிங் (Lilivati Singh) (திசம்பர் 14, 1868 – மே 9, 1909) ஓர் இந்தியக் கல்வியியலாளரும் இலக்கிய, மெய்யியல் பேராசிரியரும் ஆவார். இவர் இலக்னோவில் உள்ள இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார்.

இலீலாவதி சிங், இந்தியக் கல்லூரி பேராசிரியர், 1909 வெளியீடு.

இளமையும் கல்வியும் தொகு

இவர் கோரக்பூரில் கிறித்தவப் பெற்றோருக்கு "எதெல் இராபயேல்" எனும் ஞானஸ்நானப் பெயருடன் பிறந்தார்.[1] இவர் சிறுமியாக இருந்தபோதே மேரி அல்காட்டின் சிறிய பெண்மணி நூலைப் படித்ததை நினைவுகூர்கிறார். இவரும் அப்புதினப் பாத்திரம் போலவருய்தவியில்லாமல் இருந்தமையையும் உணர்ந்துள்ளார்.[2]

இவர் தன் சிறுமியாக இருந்தபோதே தன் இந்தியப் பெயரைப் பயன்படுத்த தொடங்கியுள்ளார். இவர் இளம்பெண்ணாக செல்வி தோபர்ன் பள்ளியில் தங்கிப் படித்துள்ளார். இவர் 1895 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளவல் பட்டம் பெற்றுள்ளார்.[1]இந்நிறுனவனத்தில் இவர்தான் முதலில் பட்டம்பெற்ற பெண்மணி ஆவார்.[3]

வாழ்க்கைப்பணி தொகு

சொந்த வாழ்க்கை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Florence L. Nichols, Lilavati Singh: A Sketch (Woman's Foreign Missionary Society 1909).
  2. George S. M'Dowell, "Items, Ideas, Ideals in the Home Field" Journal and Messenger (June 20, 1918): 18.
  3. "To Honor Miss Lilavati Singh" Boston Evening Transcript (September 16, 1908): 5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீலாவதி_சிங்&oldid=2595810" இலிருந்து மீள்விக்கப்பட்டது