இளநாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 38 - 44 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் இவனுடைய மாமியாரான சிவாலிக்குப் பின் ஆட்சி ஏறியவன். இவனுக்குப் பின் இவனுடைய மகனான சந்தமுகன் ஆட்சிபீடம் ஏறினான்.

இளநாகன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி38 - 44
முன்னிருந்தவர்சிவாலி (அரசி)
சந்தமுகன்
அரச குலம்விசய வம்சம்

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

இளநாகன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
சிறு இடைவேளைக்கு முன்
சிவாலி
அனுராதபுர அரசன்
38–44
பின்னர்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இளநாகன்&oldid=1723516" இலிருந்து மீள்விக்கப்பட்டது