இ. நா. அய்யாக்கண்ணுப்புலவர்
தமிழ் அறிஞர்
இ. நா. அய்யாக்கண்ணுப்புலவர் ஒரு தமிழ் அறிஞர், ஆசிரியர், நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
படைப்புகள் தொகு
- பகவத் தியான பக்தி ரசக் கீர்த்தினைகள் - 1930
- திருப்பாசுரக் கொத்து - 1930
- மைசூர் சமசுதான சரித்திரம் - 1930
- பகவத் தோத்திர பண்மணிமாலை -
- பகவத்தியான சோடச மாலிகா - 1912
- மைசூர் வரலாற்றுக் கும்மி
- புத்தரின் சரித்திரப்பா