ஈ. ஆர். ஈஸ்வரன்

இந்திய அரசியல்வாதி

ஈ. ஆர். ஈஸ்வரன் (E. R. Eswaran) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியிக் பொதுச் செயலாளரக செயல்பட்டு வருகிறார்.[1] திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

ஈ. ஆர். ஈஸ்வரன்
பொதுச்செயலர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1961
பள்ளிபாளையம், நாமக்கல்
அரசியல் கட்சிகொமதேக
வாழிடம்சென்னை
வேலைஅரசியல்வாதி, தொழிலதிபர்
இணையத்தளம்கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

ஈஸ்வரன் பிறந்த ஊர் கோகாராயன்பேட்டை திருச்செங்கோடு பக்கம் நாமக்கல் மாவட்டம் ஆகும். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்தவர் இவர் மற்றும் குடும்பம் விவசாயம் செய்து வருகிறது.[2]

அரசியல் வாழ்க்கை தொகு

ஈசுவரன் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._ஆர்._ஈஸ்வரன்&oldid=3943039" இலிருந்து மீள்விக்கப்பட்டது