ஊசல், என்னும் நூல் மயிலை நாதர் என்பவரால் பாடப்பட்டது. இதில் செங்குந்த குலத்தரைப் பெரும்பாலும் மன்னவராகக் கொண்டு பாடப்பட்ட செய்தி விளங்குகிறது.

உள்ளடக்கம் தொகு

செங்குந்தர் உமாதேவியார் புத்திரர் என்றும், சோழமண்டல முதலிகள் என்று இந்நூல் கூறுகிறது.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசல்_(நூல்)&oldid=1244144" இலிருந்து மீள்விக்கப்பட்டது