ஊடே துர்கம்

ஊடே துர்கம் (Hudedurgum) என்பது ஒரு கோட்டையாகும். இது தமிழ்நாட்டின் தற்போதைய கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அருகில் உள்ள கோட்டையாகும். 18ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் கீழ் இருந்தது. பிறகு இக்கோட்டையைப் பிரித்தானியர்கள் கைப்பற்றினர்.

ஊடே துர்கம் 1792இல்

மேற்கோள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடே_துர்கம்&oldid=3354740" இலிருந்து மீள்விக்கப்பட்டது