ஊமைச்செந்நாய் (நூல்)

சிறுகதைத் தொகுப்பு

ஊமைச்செந்நாய் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். உயிர்மை பதிப்பக வெளியீடாக 2008ல் வெளிவந்தது. யதார்த்தக்கதைகள், செய்திவடிவக் கதைகள், மிகையதார்த்தக் கதைகள் ஆகியவை கலந்த தொகுதி இது இதில் ஊமைச்செந்நாய், மத்தகம் போன்ற கதைகள் உள்ளன.

ஊமைச்செந்நாய்
நூல் பெயர்:ஊமைச்செந்நாய்
ஆசிரியர்(கள்):ஜெயமோகன்
வகை:சிறுசமயம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:176
பதிப்பு:முதல் பதிப்பு-2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊமைச்செந்நாய்_(நூல்)&oldid=2078098" இலிருந்து மீள்விக்கப்பட்டது