ஊர்த்துவ கணபதி

ஊர்த்துவ கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 16வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்வநீதி என்னும் நூலில் காணப்படும் ஊர்த்துவ கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

நீலப் பூ, நெற்பயிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன் வண்ணமானவர். பச்சைநிற மேனியோடு விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்த்துவ_கணபதி&oldid=1962455" இலிருந்து மீள்விக்கப்பட்டது