எம். கே. சுந்தரம்
வாகன ஓட்டுநராக பணியாற்றி உள்ளார்.
எம். கே. சுந்தரம் (பிறப்பு: பிப்ரவரி 17 1956) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். பூச்சோங் வாசகர் வட்டத்தின் தலைவராவார்
எழுத்துத் துறை ஈடுபாடு தொகு
1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள். கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
உசாத்துணை தொகு
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் எம். கே. சுந்தரம் பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்