எம். சி. வீரபாகு பிள்ளை

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

எம். சி. வீரபாகு பிள்ளை (M. C. Veerabahu Pillai) (19 மே 1903 – 15 ஏப்ரல் 1976) தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். சிறந்த வழக்கறிஞர், வணிகர், அரசியல்வாதியான எம். சி. வீரபாகு பிள்ளை, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக 1950 -1952 முடிய செயல்பட்டவர்.[1] இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனது கையெழுத்தை தமிழில் பதிவு செய்தவர்.[சான்று தேவை]

எம். சி. வீரபாகு பிள்ளை
உறுப்பினர், இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
பதவியில்
1950–1952
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்-
பின்னவர்-
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு19 மே 1903
தூத்துக்குடி
இறப்புஏப்ரல் 15, 1976(1976-04-15) (அகவை 72)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிசென்னை சட்டக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர், வணிகர் & அரசியல்வாதி

இந்தியப் பிரிவினைக்குப் பின், நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை உறுப்பினராக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அடிக்குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சி._வீரபாகு_பிள்ளை&oldid=3943165" இலிருந்து மீள்விக்கப்பட்டது