எஸ். எஸ். பொன்முடி (பல்லடம்)

எஸ். எஸ். பொன்முடி (S. S. Ponmudi)(பிறப்பு 21 சூலை 1955) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியினைச் சார்ந்தவர்.[1] சூளூர் நகரப் பஞ்சாயத்துத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.