ஏற்காடு ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது.[2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஏற்காட்டில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 41,869 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,492 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 28,118 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள் தொகு

ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள 9 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

  1. மஞ்சக்குட்டை
  2. ஏற்காடு
  3. நாகலூர்
  4. வேலூர்
  5. வாழவந்தி
  6. செம்மநத்தம்
  7. தலைச்சோலை
  8. வெல்லக்கடை
  9. மாறமங்கலம்

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. SALEM DISTRICT Census 2011
  4. ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்