ஏ-12 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-12 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது புத்தளத்தையும் திருகோணமலையையும் இணைக்கிறது.

ஏ-12 நெடுஞ்சாலை கருவலகஸ்வெவை, பலுகஸ்செகம, கல ஓயா, நொச்சியாகமை, அநுராதபுரம், மிகிந்தலை, தம்மன்னாவை, மெரகேவ, கொரவபொத்தானை, பன்குளம், கன்னியா வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-12 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 176.99 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை தொகு

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-12_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533918" இலிருந்து மீள்விக்கப்பட்டது