ஏ-13 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-13 நெடுஞ்சாலைஎன்பது இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கிறது. கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கும் மொத்த ஏ-13 நெடுஞ்சாலை தூரம் 16.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை தொகு

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-13_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533919" இலிருந்து மீள்விக்கப்பட்டது