ஏ-25 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-25 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது சியம்பலான்டுவையையும் அம்பாறையையும் இணைக்கிறது.

ஏ-25 நெடுஞ்சாலை பல்லேவெவை, வட்டினாகலை, தமன்னை ஊடாக அம்பாறையை அடைகிறது. ஏ-25 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 57.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை தொகு

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-25_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533936" இலிருந்து மீள்விக்கப்பட்டது