ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவற்குழியையும் இணைக்கிறது.

ஏ-32 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மன்னார்
To:நாவற்குழி
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:திருகேதீஸ்வரம், பாலமடு, வேளங்குளம், பல்லவராயங்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுக்குவெளி
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ31 ஏ33

ஏ-32 நெடுஞ்சாலை திருகேதீஸ்வரம், பாலமடு, வேளங்குளம், பல்லவராயங்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுக்குவெளி ஊடாக நாவற்குழியை அடைகிறது. ஏ-32 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 98.37 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை தொகு

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-32_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=2176359" இலிருந்து மீள்விக்கப்பட்டது