ஏ-8 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-8 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பாணந்துறையினையும் இரத்தினபுரியையும் இணைக்கிறது. இது 67.77 கி.மீ நீளமானது.[1]

ஏ-8
ஏ-8 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:67.77 km (42.11 mi)
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:பாணந்துறை, பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை, இரத்தினபுரி
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ7 ஏ9

ஏ-8 நெடுஞ்சாலை பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை வழியாக இரத்தினபுரியை அடைகிறது.

வெளி இணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.rda.gov.lk/source/rda_roads.htm


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-8_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=2176362" இலிருந்து மீள்விக்கப்பட்டது