ஏ. பி. சி. வீரபாகு

இந்திய அரசியல்வாதி

ஏ. பி. சி. வீரபாகு (A. P. C. Veerabahu)(பிறப்பு 5 மே, 1915) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். தூத்துக்குடியினைச் சார்ந்த இவர் தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியினையும் திருநெல்வேலியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள வ. உ. சிதம்பரம் கல்லூரியினை இவர் நிறுவினார். இவர் 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ஏ. பி. சி. வீரபாகு
பிறப்புதூத்துக்குடி
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._பி._சி._வீரபாகு&oldid=3546514" இலிருந்து மீள்விக்கப்பட்டது