ஐயூர் முடவனார்

ஐயூர் முடவனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய 10 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அவை:

  • அகநானூறு 216,
  • குறுந்தொகை 123, 206, 322
  • நற்றிணை 206, 334
  • புறநானூறு 51[1], 228, 314, 399

பாடல் சொல்லும் செய்தி தொகு

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, செல்லிக் கோமான் ஆதன் எழினி, தாமான் தோன்றிக்கோன், கோசர் ஆகியோர் பற்றிய குறிப்புகள் இவரது பாடலில் உள்ளன.

வெளி இணைப்புகள் தொகு

  1. ஐயூர் முடவனார் பாடல் புறநானூறு 51
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயூர்_முடவனார்&oldid=3176441" இலிருந்து மீள்விக்கப்பட்டது