கடலூர் சண்டை (1758)

கடலூர் சண்டை (Battle of Cuddalore ) என்பது பிரித்தானிய கப்பற்படைக்கும் பிரெஞ்சு கப்பற்படைக்கும் இடையில் நடைபெற்ற கடற் சண்டையாகும். ஏழாண்டுப் போரின் பகுதியான இது ஏப்ரல் 29, 1758இல் இந்தச் சண்டை நடந்தது; பிரெஞ்சுக் கடற்படைக்கு சிறிய வெற்றியுடன் முடிந்தது.

கடலூர் சண்டை
இரண்டாம் ஆங்கில மைசூர் போர்
அமெரிக்கப் புரட்சிப் போரின் பகுதி

கடலூர் சண்டை, 29 செப்டம்பர் 1758
நாள் 29 அக்டோபர் 1758
இடம் கடலூர் (இன்றைய தென் கிழக்கு இந்தியா)
பிரெஞ்சு சிறிய வெற்றி[1]
பிரிவினர்
 பெரிய பிரித்தானியா  பிரான்ஸ்
தளபதிகள், தலைவர்கள்
ஜார்ஜ் போகக் கோம்டே த'சே
பலம்
10 கப்பல்கள் 9 கப்பல்கள்
இழப்புகள்
29 பேர் இறப்பு 89 பேர் காயம் 600 பேர் இறப்பு

கப்பல்கள் தொகு

பிரிட்டின் (ஜார்ஜ் போகக்) தொகு

  • யார்மூத் 64 (பிளாக்)
  • கிம்பெர்லாந்து
  • எலிசபெத்
  • நேவ்காச்ட்லே
  • ப்ரோடேச்டோர்
  • குயின்போரோ
  • சாலிச்புரி
  • டைகர்
  • வேமௌத்

பிரான்ஸ் (த'அசே) தொகு

  • சோடியாக்யூ (74 பீரங்கிகள், பிளாக்)
  • வேண்கஐர் (54 பீரங்கிகள்)
  • பியன்-ஐமீ (58)
  • காண்ட்டீ (44)
  • செயின்ட்-லூயிஸ் (50)
  • மொராஸ் (44)
  • சில்பைட் (36)
  • டியூ டி ஓர்லியான் (50)
  • டியூ தே பொர்கோன் (60)

மேற்கோள்கள் தொகு

  1. Kronoskaf.com, Combat of Cuddalore, retrieved 21 May 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_சண்டை_(1758)&oldid=3924773" இலிருந்து மீள்விக்கப்பட்டது