கடோற்கஜன், குப்த வம்சம்

குப்த வம்ச அரசர்

கடோற்கஜன் (Ghatotkacha) (ஆட்சிக் காலம்: கி பி 280 - 319) வட இந்தியாவில், இவரது மகன் முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தவர்.[1] இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைவாக கிடைத்துள்ளது.

கடோற்கஜன்
2-வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 280 – 319
முன்னையவர்ஸ்ரீகுப்தர்
பின்னையவர்முதலாம் சந்திரகுப்தர்
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் சந்திரகுப்தர்
அரசமரபுகுப்த வம்சம்
தந்தைஸ்ரீகுப்தர்

மேற்கோள்கள் தொகு

  1. Mookerji, Radhakumud (2007) [1973]. The Gupta Empire (5th ed.). Delhi: Motilal Banarsidass. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0440-6.
அரச பட்டங்கள்
முன்னர் குப்த ஆட்சியாளர்
ஆட்சிக் காலம்: கி பி 280–319
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடோற்கஜன்,_குப்த_வம்சம்&oldid=2712107" இலிருந்து மீள்விக்கப்பட்டது