கண்களால் கைது செய்

பாரதிராஜா இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கண்களால் கைது செய் 2004ல் இயக்குனர் பாரதிராஜா இயக்கியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார், சுஜாதா வசனம் எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் வசீகரன் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கண்களால் கைது செய்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புகே. முரளிதரன்
வி. சுவாமிநாதன்
கதைசுஜாதா (எழுத்தாளர்) (வசனம்)
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவசீகரன்
பிரியாமணி
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 2004 (2004-02-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்களால்_கைது_செய்&oldid=3710184" இலிருந்து மீள்விக்கப்பட்டது