கபிலர்மலை, தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின், பரமத்தி-வேலூர் வட்டத்தில் அமைந்த கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கபிலகுறிச்சி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.

அமைவிடம் தொகு

கபிலர்மலை பரமத்தி-வேலூர் நகரத்திற்கு மேற்கே 7 கிமீ தொலைவிலும்; நாமக்கல்லுக்குத் தென்மேற்கே 24 கிமீ தொலைவிலும் உள்ளது.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தொகு

காவேரி ஆற்றின் கரையில் அமைந்த கபிலர்மலையில், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது. மேலும் கபிலர்மலையில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலர்மலை&oldid=2729564" இலிருந்து மீள்விக்கப்பட்டது