கரந்தை மாலை

கரந்தை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
வெட்சி சூடி ஆனிரை கவர்வோரைத் தடுத்துப் போரிடுதல் கரந்தை.
கரந்தைத்திணைப் பாடல்கள் 30 கொண்டது கரந்தை மாலை

இவற்றையும் காண்க தொகு

கருவி நூல்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரந்தை_மாலை&oldid=1677571" இலிருந்து மீள்விக்கப்பட்டது