கழார்க் கீரன் எயிற்றியார்

கழார்க் கீரன் எயிற்றியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 8 சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர்.

கழாரில் வாழ்ந்த மற்றோரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியனார்.

பாடல்கள் தொகு

அகநானூறு 163, 217, 235, 294,
குறுந்தொகை 135, 261, 281, 312,

பாடல் சொல்லும் செய்திகள் தொகு

அகம் 163 தொகு

அகம் 217 தொகு

அகம் 235 தொகு

அகம் 294 தொகு

குறந்தொகை 135 தொகு

குறந்தொகை 261 தொகு

குறந்தொகை 281 தொகு

குறந்தொகை 312 தொகு