கவிதை (சிற்றிதழ்)

கவிதை இலங்கை கொழும்பிலிருந்து 1973-ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • அப்துல் சத்தார்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழ் கவிதைகளை பிரதானமாகக் கொண்டிருந்தது. மூத்த கவிஞர்களும் அறிமுகக் கவிஞர்களும் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதை_(சிற்றிதழ்)&oldid=3606542" இலிருந்து மீள்விக்கப்பட்டது