காட்டில் மடம் கோயில்

காட்டில் மடம் கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கோயில் ஆகும். இது கி.பி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சமண கோவிலாக கருதப்படுகிறது, இது பட்டாம்பி குருவாயூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடக்கலை திராவிட கட்டடக்கலையில் [1] சோழர் மற்றும் பாண்டியர் கலையின் தாக்கங்களுடன் உள்ளது.

காட்டில் மடம் கோயில்
Kattil madam temple
Kattilmadam temple
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கேரளம், பாலக்காடு மாவட்டம்
புவியியல் ஆள்கூறுகள்10°46′14.4″N 76°09′12″E / 10.770667°N 76.15333°E / 10.770667; 76.15333
சமயம்சைனம்

இந்த கோயில் இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. [2]

குறிப்புகள் தொகு

மேற்கோள் தொகு

  1. Journal of Kerala Studies. University of Kerala. 1973. p. iii. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014.
  2. Protected Monuments in Kerala.

தரவுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டில்_மடம்_கோயில்&oldid=3239292" இலிருந்து மீள்விக்கப்பட்டது