காலரதம் (இதழ்)

காலரதம் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ம. வரதராசன் ஆவார். இது கலை, இலக்கிய, சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலரதம்_(இதழ்)&oldid=1521657" இலிருந்து மீள்விக்கப்பட்டது