கிசோரி பெட்னேகர்

இந்திய அரசியல்வாதி

கிசோரி பெட்னேகர் (Kishori Pednekar) (பிறப்பு 1962) மகாராட்டிராவின் மும்பையை சேர்ந்தவர். இவர் சிவசேனா கட்சியை சார்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் பெருநகரமும்பை மாநகராட்சியின் தற்போதைய மேயராக உள்ளார். [1] [2]

கிசோரி பெட்னேகர்
Kishori Pednekar
किशोरी पेडणेकर
மும்பை மேயர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 நவம்பர் 2019
முன்னையவர்விச்வநாத் மகாதேச்வர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிசிவ சேனா

பதவிகள் தொகு

  • 2002: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2012: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]
  • 2017: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2019: பெருநகரமும்பை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசோரி_பெட்னேகர்&oldid=3239895" இலிருந்து மீள்விக்கப்பட்டது