கிட்டனஅள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கிட்டனஅள்ளி (Giddanahalli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643207.[1] இந்த ஊரானது கிட்டனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

கிட்டனஅள்ளி
கிட்டனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636805

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 249 குடும்பங்களும் 1,019 மக்களும் வசிக்கின்றனர். இதில் 533 ஆண்களும் 486 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Giddanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிட்டனஅள்ளி&oldid=3604112" இலிருந்து மீள்விக்கப்பட்டது